பக்கம்:எழில் உதயம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணுரவிந்தம் 11 I

சரணுரவிந்தம் தவளகிறக் கானம் தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே. இப்படி இந்தப் பக்தரே வேறு இடங்களிலும் சொல்லியிருக்கிரு.ர்.

'பனி மாமலர்ப் பாதம் வைக்க

மாலினும் தேவர் வணங்கநின் ருேன்கொன்றை

வார்சடையின் மேலினும்...... நள்ருே” (60) என்றும்,

“தைவந்து நின்னடித் தாமரை சூடிய

சங்கரற்கு’ (98) என்றும் பாடுவது காண்க.

'கர்ப்பூர வல்லியின் பாதபத்மம்

மதுமத் தொடும் தம் முடிவைத் தவாமதுரேசர்’

(tளுட்சியம்மை இரட்டைமணிமாலை) என்று பிறரும் இவ்வாறு சொல்லியிருக்கின்றனர்.

சச்சிதானந்த ஸ்வரூபியும் பஞ்சபூத வடிவினளுமாக இருக்கும் பெருமாட்டியின் திருவடி, வேதங்களின் முடி யாக நிலவிச் சிவபெருமானுடைய திருமுடியில் கண்ணியாக விளங்குகிறது என்று இந்தப் பாட்டில் அம்பிகையின் பெருமையை எடுத்துரைக்கிருர் ஆசிரியர்.

ஆனந்த மாய்என் அறிவாய் கிறைந்த அமுதமுமாய் வான்.அந்தம் ஆன வடிவுடை

யாள் மறை நான்கினுக்கும் தான்.அந்தம் ஆன சரளுர

விந்தம், தவளகிறக் கானம்தம் ஆடரங் காம்னம்

பிரான்முடிக் கண்ணியதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/119&oldid=546276" இலிருந்து மீள்விக்கப்பட்டது