பக்கம்:ஐயை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.

அவிந்ததுவே பழையகதை அழிந்ததவள்பிறவி ஐயையெனும் பழம்பெயரில் புதுப்பிறவியாள்ை!

(வேறு)

அழகிழந்த ஒவியமாய்

அரியிழந்த மணியாய் ஆற்ருமை குடிபுகுந்த

அவலமுறும் நெஞ்சாய் நிழலிழந்த வெறுமரமாய்

நீரிழந்த குளமாய் நெஞ்சேரித் துயர்புதைந்த

நிவைழுகும் குழியாய்ப் பழகிழந்த பைங்கிளியாய்ப்

பசுமையிலா நிலமாய்ப் பனிமதி,மீன், கதிரவித்த

ப்ாழ்வெளிதோய் வாளும், முழவிழந்த வெற்றிசையாய்,

முகிலிழந்த புகையாய், மொய்த்ததுயர் ஐயையொரு

முள்மரம்போல் வாழ்ந்த்ாள்!

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/108&oldid=1273569" இலிருந்து மீள்விக்கப்பட்டது