இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகு தி
யாருமில்லை, தம்பி!
மருத்து வரே வந்துவிட்டார்; பார்,வந்தே" என்றுசொல்லிப்
பாவை வாய்க் கைமூடி, 70 நின்றிருந்தாள் ஐயை
நீண்டநொடி செல்லவில்லை! முன்றில்வந் தே.தன் - -
முகங்காட்டி நின்றுவிட்டான்!
நின்றவனே நோக்கிநின்ருள்,
நேரிழையாள் நோக்கியக்ளக்
குன்றுதோ ளானுமங்குக்
கூசாமல் கண்டு.தின் முன்!
ஆங்கவனின் நோக்கும்
அணிமயிலின் தன்னேக்கும், 75
தேங்குமுத வாயில் . ..
தெறித்த உணர்வுகளும்,
மெல்லிதழ்கள் வீசுகின்ற
மின்னேட்டப் புன்னகையும்,
நல்லியலாள் தான்கான
நானுற் றிருந்ததையும்,
ஐயை,உடன் கண்ணேர்ந்தாள்!
"அன்னையவர் கண்டுகொண்டார்;
66