பக்கம்:ஐயை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகு தி

யாருமில்லை, தம்பி!

மருத்து வரே வந்துவிட்டார்; பார்,வந்தே" என்றுசொல்லிப்

பாவை வாய்க் கைமூடி, 70 நின்றிருந்தாள் ஐயை

நீண்டநொடி செல்லவில்லை! முன்றில்வந் தே.தன் - -

முகங்காட்டி நின்றுவிட்டான்!

நின்றவனே நோக்கிநின்ருள்,

நேரிழையாள் நோக்கியக்ளக்

குன்றுதோ ளானுமங்குக்

கூசாமல் கண்டு.தின் முன்!

ஆங்கவனின் நோக்கும்

அணிமயிலின் தன்னேக்கும், 75

தேங்குமுத வாயில் . ..

தெறித்த உணர்வுகளும்,

மெல்லிதழ்கள் வீசுகின்ற

மின்னேட்டப் புன்னகையும்,

நல்லியலாள் தான்கான

நானுற் றிருந்ததையும்,

ஐயை,உடன் கண்ணேர்ந்தாள்!

"அன்னையவர் கண்டுகொண்டார்;

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/136&oldid=1273597" இலிருந்து மீள்விக்கப்பட்டது