இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
அன்னவனும் பின்தொடர்ந்தான்!
ஆங்கவன்பால் தாய்திரும்பிப்
போய்,தி படுத்துறங்காய்!”
-என்றே புறம் விடுத்தாள்!
தாயும் அவளும்
தனித் தவனே விட்டபடி, நீண்ட நெடுநேரம்
பேச்சு நிகழ்த்தியபின், 95 ஆண்டந்தப் பூங்கொடியோ(டு)
ஐயை,வா யில்வரைபோய்,
நின்று வழியனுப்பி
நேராய் அவனறைக்குச் சென்றவளும் பார்த்திடவே,
சேரன் துயில்வதுபோல் பொய்யாய் விழிமூடிப்
போர்த்துப் படுத்திருந்தான்! ஐயை உளம்பதறி
ஆங்கருகில் சென்றவன்,தோள் | 00 மெல்லவே கைதொட்டாள்!
மேனி குளிர்ந்திருக்க х முல்லை முகையவிழ்ந்தாள் முன்பு!
இஇ இ.இ
68