இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
| I
'காயென்று மறந்துவிடு; கனியுனக்குக் கைக்குவரும்; காத்திருப்பாய், எழு,செல்' என்ருள்
"கண்காட்டும் மீனுக்கும் வட்டதி லாமுகக்
காமனுக் கும்முகம் காட்டிவிட்டால்,
பெண் காட்டும் கற்பில் பிழைகாட்டிப் பேசியே
பெயராப் பெரும்பழி கூறிடுவார்
மண்காட்டும் பெண்டிர்-எனக்குளத் தாமரை மலர்முகம் காட்டாத பொற்பறிந்து,
விண்காட்டும் செங்கதிர்க் கைகளி லைதன்
வீழ்முகந் தூக்கி மலர்த்தினனே!
72