இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
"ஆண்டுயாம் வருமுன் அன்னேயும் நீயும் 275
தம்முடை இல்லம் நனிவந் திடு"கென மும் முறை கூறினள்! நெய்தல் முகமலர்ந்து "ஆங்ங்னே வருவ”மென் றுறுதி யளித்தே பூங்கை வணங்கிப் போயினள்; விழவும் இனிதாய் முடிவுற யாவரும் சென்றனர்! 280 பனிதோய் விழியொடு பிரித்தனள் குறிஞ்சியே!
96