இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
சேரன் பாடுவது :
பந்தலிலே காய்கணக்கும்;
பாலுறைந்து தயிராகும்! சத்தனத்தைப் பூசிடுவார்;
சாந்தெடுத்துத் தான்குழைப்பர்ர்! சந்தனத்துப் பூச்சுக்கும்
சாந்திழைக்கும் வேலைக்கும் வந்தவரைக் காணவில்லை;
துரங்குவிரோ அன்னுய்! வாசலிலே பந்தலில்இல;
துங்குவிரோ அன்னுய்!
நெய்தல் பாடுவது:
கொட்டாத மேளம்!
குழலில்லா நாகசுரம் கட்டாத தாலிக்குக் -
காத்திருந்தீர்! காத்திருந்தீர்! கட்டாத தாலிக்குக்
காத்திருந்து காத்திருந்து கழுத்தும் சுளுக்கிற்றெனத் துரங்குவிரோ அத்தைt காலம் இருண்டதெனத்
துரங்குவிரோ அத்தை!
122