இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
கேரன் பாடுவது :
பஞ்சடிகள் நைந்திருக்கும்;
"பாய்நஆனந்து பிய்த்திருக்கும்!
பிஞ்சுவிரல் காய்த்திருக்கும்;
பேச்சொலியும் ஒய்ந்திருக்கும்!
பிஞ்சுவிரல் தேயாமல்,
பேச்சொலியும் மாயாமல்,
நெஞ்சஇமை மூடியிங்கே
துரங்குவிரோ அன்ய்ை!
நிஜனவெல்லாம் தாலாட்டும்;
துரங்குவிரோ அன்ய்ை . 10
நெய்தல் பாவேது:
பூக்காமல் பூத்தமலர்;
பூவுதிராப் பச்சைக்கொடி! வாய்க்காத கூத்துக்கு
வந்ததிரை நீங்குமென்றும், காய்க்காத பேய்மரத்தில்
கல்லெறிந்து காத்திருத்தும் சாய்க்காத கண்மூடித்
துரங்குவிரோ அத்தை! சலங்கைசெய்து காத்திருப்போம்
துரங்குவிரோ அத்தைl f I
-(முற்றும்)
124