இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2
ஐயை யெனுமோர் அடிமைப் பேதை இருக்கின் ருளா?இறந்தா ளாவென ஒருவரி - வேண்டா - ஒருசொல் லாகிலும் எழுதா திருந்திட என்பிழை செய்தேன் ?
முதியோள், ஐயை தந்தையின் முத்தாள்! எதிரும் முதுமையில் கணவனை இழந்தவள்! 80 தம்பியின் மகளொடும் தன்ைெரு மகனெம்ே வம்ப மாக்கள் பார்வையில் ஒதுங்கி, ஊர்ப்புற மருங்கில் ஒருதனிக் குடிலில்