இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரளுர்
(வேறு)
ஆருயிர்ச் செம்மல் சென் றங்
கரும்படை வீழ்ந்த செய்தி சிருயிர்ச் செவ்வி தோய்ந்தாள் சிறிதேனும் அறியா ளாகி ஒருயிர்க் காக வாழும்
உயிர்ப்பொடும் ஒருநாட் போதில் நேருயிர்ப் படுவான் என்னும்
நிகனப்பொடுக் வாழ்த லுற்ருள்! 5
ஐயையை-கன்னித் தாயை--
அணுவெலாம் அன்பால் தோய்ந்து மெய்யெனும் உருவ மாகி
மிளிர்கின்ற உயிரை-என்றும் பொய்யிலாக் காதல் வாழ்வைப்
புகழ்ந்திசை வாழ்த்த நாளும் வெய்யவன் வந்து யோவான்!
விளைந்தன நொடிகள் ஆண்டேl ό
தருதலில் லாமல் ஆங்கோர்
தாயுமாய், வண்டு தோய்ந்து பொருதலில் லாமல் ஆர்ந்த
பூவுமாய் உலர்த லுற்றே, ஒருதனிக் குடிலுள் மேயும்
ஒவிய நிழல்போல் ஐயை வருதலும் போத லாலும்
வாழ்தலென் பெயரைச் செய்தாள்! 7