இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரனர்
கருகாத பதத்திற்கொன்
துப்புக்கென் ருென்று; கார்ப்புக்கும் புளிப்புக்கும்
ஒன்றென்ருய்ச் சுவைத்தாள்! உருகாத நெய்யுருக்கி,
உருகுகின்ற அன்பால் உண்ணுதற்கே அத்தானே
ஒடோடி அழைத்தாள்! # 5
பெருவாழை யிலேவிரித்தாள்;
பெரும்படைய லிட்டாள்! பிள்களயினே அருகமர்த்திப்
பிசைந்ததன்வாய் ஊட்டி, உருவான இன்பநிலைக்
குவந்திறைவன் வாழ்த்தி, 'உண்ணுங்கள், அத்தானென்
இறுளமுருகச் சொன்குள்; ஒருவாய்க்கே அவள்கைச்சோ
முவந்துதாக் கேட்டான்! ஒண்டொடியும் மகிழ்ந்துருட்டி
உள்ளங்கைத் தந்தாள்! தெருவாயில் அந்நொடியில் ஆளரவங் கேட்டுத் திரும்பின, அவ் விருமுகமும்!
திகைத்தனவே; அக்கால், | 6
25