பக்கம்:ஐயை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்

கருகாத பதத்திற்கொன்

துப்புக்கென் ருென்று; கார்ப்புக்கும் புளிப்புக்கும்

ஒன்றென்ருய்ச் சுவைத்தாள்! உருகாத நெய்யுருக்கி,

உருகுகின்ற அன்பால் உண்ணுதற்கே அத்தானே

ஒடோடி அழைத்தாள்! # 5

பெருவாழை யிலேவிரித்தாள்;

பெரும்படைய லிட்டாள்! பிள்களயினே அருகமர்த்திப்

பிசைந்ததன்வாய் ஊட்டி, உருவான இன்பநிலைக்

குவந்திறைவன் வாழ்த்தி, 'உண்ணுங்கள், அத்தானென்

இறுளமுருகச் சொன்குள்; ஒருவாய்க்கே அவள்கைச்சோ

முவந்துதாக் கேட்டான்! ஒண்டொடியும் மகிழ்ந்துருட்டி

உள்ளங்கைத் தந்தாள்! தெருவாயில் அந்நொடியில் ஆளரவங் கேட்டுத் திரும்பின, அவ் விருமுகமும்!

திகைத்தனவே; அக்கால், | 6

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/95&oldid=1273556" இலிருந்து மீள்விக்கப்பட்டது