பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 ft) 39.2% 翼密? கொள்ள வந்த வானவரைப் போல் தலையரிப்பு தானல்லோ தாகமுடன் பறைந்த தெல்லாம் தாக்குடனே கோட்டிை தன்னில் சற்று வங்கே முடுகி வரில் காக்கையது இத்து மாப் போல் கண்ட கண்ட திசைகளெல்லாம் பறக்கடித்துப் பொருவது தான் பார்ப்பாரோ போடா வென்ருர் என்ருரே பாண்டியரும் இவன்தானும் சொல்லிய பின் ஒன்ருலும் கேட்பதில்லை ஊக்க முடன் தானுரைத்தார் கன்ருத மனத்தோட கன்னடியன் துரையவனும் சென்ருனே கடிதாகச் செப்பரையில் பாளையத்தே பாளையத்தில் செல்லும் நேரம் பார்த்திருந்த கன்னடியன் வேளையத்தை விட்டு விட்டு விசன மெல்லாங் கேட்பானும் தூதுவன் கன்னடியனிடம் திரும்புதல் தண்டேறி சென்றுரைத்து தான் தொழுது நின்றபோது உண்டான காரியத்தை உண்மை பெறச் சொல்லுமென்ருன் அப்போது தண்டேறியும் தானேது வார்த்தை சொல்வான் கல்லுருவஞ் சென்ற துண்டால் கற்பசுவும் நின்றிரங்கும் வல்லி வல்லி வார்த்தை சொன்னேன் மாறியேறி - தானுரைத்தார் கடல் சூழ்ந்த வையகத்தில் கரிபரியுங் காலாளும் அடல் பெரிய பாண்டியரே உம்மைத் துரக்கிவைப் பேனென்ருன் வருத்த மெல்லாம் பட்டிடினும் மலையேறிப் போய் விடினும் ஒருக்காலும் கன்னடியா உன் மகளைக் கொள்வதில்லை மங்காத பாண்டியனும் மாறி மெத்தச் சீறி விட்டான் மாறி விட்டானென்ற சொல்லை மகவாசையாலழிந்து நீரிலிட்ட தீபம் போலே நெடு மூச்சு தானறிந்து மீறிவிட்ட சிங்கம் போலே வெகுண்டானே கன்னயன் கன்னடியன் படை தெற்கு நோக்கி சென்றதுச் அந்த நேரத்திலே பிந்த கன்னடியன் படையும் ஆரவாரத்தோட கூடிச்சேர ருவுத்தன்மாரும் இந்த நேரத்திலே கோட்டை கொள்ள வேணுமென்று யேகப் படை எழு கடலும் மறந்தாப்போலே வெகுண்டானே கன்னடியன்