பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

429剑 43伊份 釜岛夏鲁 4.297 尝297 430 I 翼器夏 மணிப் பதைக்கமுஞ் சவடி முத்து மாலைகளும் கொடுத்து வங்கிஷத் திலுள்ளவர்கள் தங்களுக்கும் பிழைக்க ககை வகை கொடுத்த பின்பு காரிகையைதான் நோக்கி கள்ளமடை தன்னை வந்து காட்டிட நீ வேணுமென்று அணிக் கணியாய் யானை விட்டு யிடைச்சி சொல்லும் போது ஏந்திழையாள் யிடைச்சி தன்னைக் கைப்பிடியாய்க் கொண்டு சென்று என்று முன்னே தானடைந்து அங்கே மெல்லச் செல்லுவாள் வஞ்சனங் கண் விழி மடவாள் ஐவராசாக்கள் அணியந்தச் சேலைகளில் மோரு விற்பாரைப் போலே மெய்யாக வழி நடந்து மெல்லி நல்லாளிடைச்சியவள் கற்பனை சொரி ஐயனுட காவலதுவுங் கடந்து பள்ள மது மறுகாலும் பதுங்கி மெல்ல தானடந்து கள்ளமடை தன்ன்ையங்கே சொல்ல மெள்ளச் சென்று இவ்விடங் காண் என் குடுக்கை களைந்தவிடம் என்ன என்று சொல்லி ஊழியக்காரர் மடைச் சுழியும் கண்டார் மைவிழி வேல் கண் மடவாள் மாபாவி இடைச்சியவள் வள்ளியூர் அழிக்க மருந்திட்டவர்கள் தனைப்போலே வன்பனைய பதிதணிலே சொல்லி மெள்ளத் தான் போனர் கதிமையுடன் கண்டு நின்ற ஊழியக்காரளுேடி கன்னடியன் முன்னே சென்று உண்மை யெல்லாஞ் சொல் வாளும் கன்னடியனிடம் ஊழியன் கூறுவது அழிவு காலம் வந்தது காண் ஐவருட கோட்டைக்கென்ருன் மெள்ள வந்து கள்ளமடை அடைக்க வேணுமென்று சொல்வி கள்ளமடை யடைக்கக் கன்னடியன் பெரும்படை தான் கொள்ளை வெள்ளம் பரந்தாற் போல் கொழுந்து விட்டுச் சாயுதடா முட்டாமல் குழிகள் வெட்ட முன்னுாறு பேருக்குக் கர்த்தன் ஒட்டளுேடு தண்டேறியும் கட்ட மண் வெட்டிக்காரர்களும் வெட்டியங்கே மடையடைக்க விரைந்து படை சாயுதம்மா ஒட்டமா நடப்பார்களாம் கூட்டமிட்ட படையோடே களைந்த-தொலைந்த (குமரி மாவட்டம் பா. வ) மருந்திட்டவர்கள் தனப்போல்-சூனியம் செய்பவர்கள் கொடுக்கும் வசிய மருந்து பனையபதி - பணகுடி