பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

墨爵壹 4970 49.80 499 () 49.83 முட்டு விசையில்ை விட்டுக் குதிரையை முகிலப் பெருமாளும் நகிலப் பெருமாளும் அளவற்ற துரைகளு மொக்க நெருங்கவே செருமி பொருத நேரம் கன்னடியன் கண்டு சீறிச் சினத்தவரேறி நடத்தவே வந்த படை சேர வெட்டத்துணிந்தவர் மாறுந் தடியும் போலே பட்டு வீழ்ந்தார்கள் விருத்தம் படுகளங் கண்டபோது பட்டனர் ராசரி சேனை முடிவினல் முகிந்த சென்னூலிட்ட நாளெல்லை தானே சடுதியோ யரசர்க் கெல்லாம் சுட்டனர் காடுபோலே கொடுமையாகக் குடிநீரென்னக் குருதி களாறுபோலே خاتم 4. சீர் சிந்து படுகளத்தைக் கண்டபோது பதறித் திருநீலகண்டன் கடுகவங்கே யோடுவானும் காவலர்க்குச் சென்று சொல்ல அம்புபட்டுத் தாமிருந்து யாக மெல்லா முளைவது போல் வெம்பிவிட்ட மனதோடே விரைந்து மலைதனிலேறி மூன்ருத்தன்கரை கடந்து முத்து சொரி முத்துப் பாறை

  • விட்டு ஈன்றெடுத்த தாயைத் தேடியோடும் இளங் கன்று யோடு
  • - - வானும் சென்று நின்று தான் தொழுது திருநீலகண்ட னேட்டன் பட்டபாடும் படுகளமும் பாரரசர் செவிதனிலே அந்த வார்த்தை கேட் கொட்டாமல் ஐவரில் பாண்டியன் சொல்லுவார் கொண்டல் விலங்கிட்ட மன்னன் கோத்திரத்தில் பிறந்தவன் தான் அண்ட முற வந்த கொங்கை ஐவருட புத்திரி நீ நீயுமொரு தெய்வக் கெங்கை நானும் தெய்வப் பாண்டியன் காண் மயங்கியந்ததி திருநீல கண்டன் வார்த்தை தன்னைக்

கேட்டளவும் கலங்காத நீ கசமே என்றரச னமைத்துனரும் உரைத்திடவே யார் மனது யிருக்குமந்த நேரத்திலே செப்ப முற்ற திருநீலகண்டன் தென்னவனேடேது சொல்வான் மன்னவரே நீ மக்ைகுள் வந்திருக்கக் காரியமேன் மூன்ருத்தன்கரை-மூவாறுகள்.