பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 50 & 0 50; 90 5 : {} {} § 1 I 0 தூசிக் களந்தனில் சென்றெதிர்த்த நேரத்திலே சாதிக் கதிரவன்தனைக் கண்ட பாணம் போலே கன்னடியனும் அளவற்ற துரைகளும் சோதித்திருமுகம் காணவேணு நமக்கென்ன சுற்றும் வாங்கி நின்ற வட்ட வெளிதனிலே வட்ட வெளிதன்னிலே வர விட்ட புரவிதான் மாரீசனுஞ் சீதைக்காக வந்த மான்போலே கிட்ட வாரு மன்ன பிடிக்கலாமென்பாரும் கீரிலாகாசம் போய் மண்ணில் திரிகுமாம் கொட்டுங் குமடும் சல்லிகையு முழக்கிடும் கூத்துப் பிடித்தவர் தனைப் போலே மிதித்திடுமாம் அட்ட திக்கு மெட்டி எட்டியே மிதித்திடுமாம். ஆருமொரு பாங்கவரருே டெதிர்த்திடலாம். பண்டு முகில் தன்னை விலங்கிவிட்டு வைத்தவர் பாரவுடை வாகனத் திருக்கையில் வாங்கியே பாண்டவர் தன் குலத்தில் பாரவாள் வீமனைப்போல் வெட்டுமவர் கையைப் பார்த்து விருப்பமுடன் கன்ன டியன் கள்னடியன் தானுமப்போ கண்டு மனமகிழ்ந்தானே கையு மெழும்பிடுமோ காவலனை வெட்டவென்ன கொண்டல் குதிரைகள் கூட்டமிட்டு நிற்குநேரம் குதிரை தன்னை விட்டாரவன் மேல் சினத்துடனே குத்துங் கலந்துதே குதிரைக்கும் யானைக்கும் கோடி படை எங்கும் காடு பறந்தோடுதே மெத்தப் படுகுதே வெட்டுகள் செவிட்டிலே வெள்ளம் பறந்தாப் போலே படை எட்டுத் திக்கிலும் எட்டுத் திசையிலும் விட்டுப் புரவியை விட்டுத் தளமது தட்டி நீயது வென்ன தொட்டித் திடிமனு மடித்துப் பொருமென்ன அப்படையதினில் கொல்லும் புலிகள் போலே வெட்டிய பொருதுதே யெக்கிக் குடலது பக்கக் குதிரைகளொக்கக் கடைமிசை பட்டுத் தலைசெவியத்திட்டார் சிலர் அடி வேறு காடு வெட்டி யாயறுத்துக் கைசலித்த மனுஷரைப்போல் கூட வந்த படையும் பட்டுத் குதிரைக் குந்தான் காயம் பட்டு காயம்பட்டு விழுந்திடவே கண்டு நின்று சானியப்போ வாசவில்லும் மருத்து வில்லும் வானத்திலும் கடும்பரியை