பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231 சண்டையிட்டுக் கூச்சலிட்டு பட்டாணிகள் கூட்டம் தத்திதத்தியாக நின்ற பத்தியால் புகுந்தார் தந்திரஞ் சொல் மந்திரிமேல் பொந்தித் தடிபாய முட்டுக் காரர் நட்டுவர்கள்தட்டுப் பட்டு வீழ 300 மூர்க்கங் கோலங் க்ொண்டு புலி தாக்குவது போல தட்டிக் கேட்டிடாத சில கெட்டிக் காரர் தன்னை தாங்கியெடுத்தப் புரத்தில் வாங்கிப் போகச் சொல்வான் கப்பங் கொண்டு வந்தவர்கள் கணக்குங் சொல்ல வந்தார், காரியக் காரர், மணியக்காரர் மந்திரி மார்கள் அப்புறமும் இப்புறமு மாக்கி நடுவே போய் ஆண்டவனே குலசேகரா என்று கும்பிட்டானே. தென் மதுரைப் பாண்டியர்க் குலசேகர பெருமாள் திண்ணமுள்ள காளிங்களுய்த் தாயக் காரனும் என்னை நினைத்தானரசன் முன்னுந் தடிவீணன் 310 எட்டுப் பத்து நாளாய்த்துசம் கட்டித் தொழுதானே அன்று போலவே காளிங்கன் முன் சென்று முகங்காட்ட அன்னங்குல சேகரனுய்ப் பண்ணினதாய்க் காணும் என்றிவர் குறித்துக் கொள்ள வீணுதி வீணன் என்ற பேர் கொழுந்து விட்டு சென்று தென் திசைக்குங் சாதி கேள்க்கவில்லையூரும் பேருங் கேட்கவில்ல்ை பாத்து குடக் காசுக்கு யுத்தாரங் கேட்ப தென்ன? பாண்டியன் முகத்தில் சிரிப்பாணி யொன்று போதும் கைத் தடியுந் தந்து பாண்டிக் கொற்றவன் கற்பித்தான் காசு வேண்டு மென்றன:ன் கடையில் சென்று நின்ருன். 320 வெத்திலைக் காடிக்குக் காசு வேண்ட வேணு மென்ருன் மேலும் பாக்கு பைக்கறைக்கு வேண்டுமெனவே காசு கடைத்தலையில் விறகு வித்து கிடைத்த தில்லை கைத்தடியும் கையுமாகச் சுத்திப்பார்க்க வந்தாய் அடித்துப் போட்ட பாம்பு வந்து கடித்திடுமோ பெண்கள் அதட்டுகிருளென்று முன்னே யுதட்டில் இடி போட்டான் ஆ கெடுவாய் என்கு முன்னே தாடியில்கை போட்டான் ஆண்டவனே! காளிங்கனே! பாண்டியனே கூ கூ கா கூ வென்றிரு முன் போகவே மறித்தான் கள்ளக் கோலென்றவன் தன் வெள்ளிக் கோல்முறித்தான் 330 பொட்டுக் குலைந்தே வெத்திலைக் கட்டுக் கு போகப் போக மிதிபட்டு சாகப் போlர் 320 முதல் 330 வரை-iணுதிவீணன் தடியைக் வரி வசூல்செய்தான்.