பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鬆魯 இழுப்பியத்தக் காளிங்கன பிணைத்திடாமல் பாயும் மாடு தனக்குத் தடியால் சூடு போட வேணும்” 370 'தாடகைக் கோலஞ் சமைந்து நாடகத்தைச் செய்தால் தத் திம் மென்று கொட்டுதற்க மத்தளமேயிய்லை பாடும் பாட்டுக் கேட்டுத் தலையாடும் தெய்வமில்லை பரத்தையென்று சொல்லியுன்னை சிரிக்கப் போருர் பெண்கள் கொத்துக் காரருங்கள் வீட்டுச் சொத்தை விலையாக கொள்ளும் போது பெண்கள் கூடித்தள்ளு வாரு முண்டோ? புத்திக் காரியாகிக் காசை வைத்துப் போ'வென்ருனே! “பூச்சியங் கெடுப்பேன் வீட்டில் போய்த்திரும்புமுன்னே என் கையாலே வெட்டியுன்னை வன் கழுவிலிட்டு ரத்தப் பொட்டும் போடு வேனென்று நீளாக் கோரி 380 தன் குடத்தைக் கோரியவளோ கரையில் வைக்க தந்திர மாய்க் குடத்தை தடி பொந்தி கொண்டு போட்டான் வேறு பொந்தித் தடிபட்டுக் குடமுடைந்து புனைந்த கோயதகந்தான் குலைத்து சிந்திக் குடமோடு தன்னை யெடுத்து திரண்டு பெண்கள் முறையிட்டாளாம் கிந்தி இடுப்புக்குள் நோக்காடென்றே கெடுதி யோட்டினைத் தலையில் வைத்து கையைத் தாங்குவார் சில பெண்கள் தான் கா கூ வென்பார் சில பெண்கள் தான் 390 வையத் தொடுத்தாரே சில பெண்கள்தாள் வழியிலழுதாரே சில பெண்கள் தான் கடிதாக் காளிங்கன் முன்னே சென்று கண்ணி ரொழுகவே அவய மென்பார் நடுவாயிருந்த தோர் துரைமக்கள் தான் நடந்த செய்தியைக் கேட்டிருந்தார் எல்லாச் செய்தியும் கேட்டிருந்தார் நேரெடுத்துப் புகன் ருரே காளிங்கனும் "பொல்லாப் புழுக்கச்சி தவக் குறையால் 382 பெண்கள் கூறுதல் 400 - அவர்கள் அயை யிட அவன் வீணுதி வீணன் அரசனுடைய கூறுகிருர்