பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

900 தெள்ளி தான கவிராசன் வாழி தான் செந்தமிழ் வீரர்களும் வாழிதான் சுத்த மேகமும் பூமியும் வாழிதான் சைவ சிந்தாமணிப் புலவோர் வாழி புத்தி கூர்ந்து படிப்பவர் கேட்பவர் வாழி பொருளும் இன்பமும் பூதலம் வாழி ணாதி வீணன் கதை முடிந்தது. முற்றும் நன்றாக.