பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1390 1460 盖墨夏姆 1386. 1389 置394 81 வண்டு தும்பியும் மார்க்கம் மாருத மழை பொழிய மானிடவர் காணு பொதிய மலைக் குள்ளேயிருக்கும் மூன்று முனி பூசித்த அகத்தி சுவர புரத்தில் முக்கண்ணனை முடி மன்னர் மூன்று பெருந்தெண்டம் பண்ணி பண்டு முன்னுள் அபிஷேகம் சொரிந்து ஆயிரம் குடமும் பார்தீர்த்த தொண்டிலது காணுத மன்னவர்க்கு தண்டு வங்கியத்தில் தீர்த்தம், பூவும், திருநீறும் காட்டி தாணுமா?லப் போற்றி செய்து சாம்போத்தைத் தெண்டம் . பண்ணி மண்டலம் நிகர் என்ன வரும் மந்திரி காலிங்கனேடே மற்று முள்ள மந்திரி தலைவர்களும் வன்னியரும் தொண்டர் தொழும் தென் சிவிந்தைப் பதியினுள் புகுந்து வேறு செம் பொன்மணியின் தரளத் தாவடமும் தானும் மன்றிது செறியும் பதக்க மாலைகளும் கொடுத்து வன்னப்பட்டு பொன்னித்தரளப் பரிவட்டமும் சாத்தி அன்று சிவிந்தைப் பதியிலே அவதரித்து (தாமதித்து) ஆதித்தனுதிக்கு முன்னே காதிப் பிறப்பட்டார். ஒன்றித்த பெரும்படையும், மந்திரி மார்தாமும் ஒப்பத்துடனே வந்து முப்பந்தலில் வந்தார். முப்பந்தலில் வந்த போது குலசேகர மன்னர் மூத்த மந்திரி தன்னேடே வார்த்தை ஏது சொல்வார்? 'முப்பந்தல் இவிடத்தில் இட்டவர் ஆர்” என்ன ஏத்த மந்திரி தலைவன் வார்த்தை ஏது சொல்வான் ? விண்ணப்ப மேன் கானகத்தில் மென் கொடியாள் இடைச்சி மெல்லி நல்லாள் சிறையிருந்தாள் சீதன மில்லாமல் ஒன்ருெப்பமாக தகப்பன் ஊர் மாடு மேய்ப்பான் உத்த பெத்த தாய், மோரு வித்து வரப் போவாள் போறவர்க்கும், வார வர்க்கும் தவித்தவர்க்கும் தண்ணிர் புளிக்க வைத்த கூழ் சுண்டைக்காய் இலைக்கறியும் கொடுப்பாள் சாபம்-வரலாறு தெரியவில்லை. அகஸ்தீசுவரம்-இது நாகர்கோவிலருகே ஓர் ஊர் இது சிவனை அகத்தியர் பூசை செய்த ஊர் எனத் தலபுராணம் கூறும். r தானுமா-ைதாணுமாலயன் (சுசீந்திரம் உடையார்) 1997 சிவிந்தை-சுசீந்திரம் பெரிய கோயில் உள்ளது.