பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

32 |  ஒரு கவிஞனின் இதயம்


 நினைக்க முடியவில்லை. எ ன் மனதில் பயம் 

எப்போதேனும் தோன்றுகின்றது. எனின் அது என் கொள்கைகளைப் புறக்கணிக்க எண்ணும் நிர்ப்பந்தம் உண்டாகும் போதுதான் மற்றவையாவும் நலம் நேற்று பழனியிலிருந்து வந்தேன். நாளைக்கு எங்கு செல்வேனோ தெரியவில்லை.

                          உன் அப்பா





பி.கு: மிக நெருக்கடியான நேரம். வாழ்க்கைப் படகு தட்டுத் தடுமாறி தத்தளித்தபோது