இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50
அந்த ஹோட்டல் தொழிலாளத் தோழர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி வழியனுப்பினர்கள்.
‘உமைபாலனுக்கு ஜே !’ என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன. .
முத்துப் பல்லக்கு மாதிரி ஆடி அசைந்து புறப்பட்டது அந்த நீல நிறக்கரர்.
உமைபாலனின் அழகான விழிகளிலிருந்து கண்ணிரின் துளிகள் வழிந்து கொண்டேயிருந்தன.
அவனது பிஞ்சுக் கரங்கள் குவித்தது குவித்தபடியே இருந்தன.
மீண்டும் “ஜே !" முழக்கங்கள் புறப்பட்டன.