பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



15

அந்தப் புத்திசாலி பாஸ்காலினோ தனக்கெனத் தனி அபிப்பிராயம் கொண்டிருந்தார்.

         'நமது குழந்தைகள் நம்மைவிட எவ்வளவோ மேலானவர்களாகத் தானிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையும் எத்தனையோ மடங்கு சிறந்ததாகத்தானிருக்கும்.'
         பெரும்பலர் அவர் பேச்சை சம்புவதுமுண்டு.