பக்கம்:கடல் முத்து.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꭵ 00 கடல் முத்து நாள் எனக்கும் ஒ ய் வு கிடைச்சிடும். இந்த ஓய்வைக் கொண்டாட, என்னைக் கூப்பிட்டிருக்காங்க. நாளேக்கு நான் தன்னி பறையனும்! விதியோடு விளையாடுகிறவனுக் குச் சிரிப்போடு விளையாடத்தான தெரியாது. . .? கோடைக்கும் குளிர் அடிக்குமோ...? தேய்பிறை நிலவு அதோ, நெடிதுயர்ந்த தென்னே மரங்களில் கண் சிமிட்டுகிறது. . கண்மூடி மெளனியாக மகிழ்ந்த அவனது ரசனே மனம் வாசனை மல்லியாய் மணக்கிறது. என்னவோ சத்தம் கேட்டது. ஒலவக்கோடு! பின்சாமம் கொடிகட்டி உறங்கிய சமயம் அது என்ரு லும், ப்ரயாணம் விழித்திருக்க வேண்டாமா? கிழவி ஒருத்தி இறங்கிளுள். - எங்கோ ஒர் இடம் காலி ஆகியிருக்கக்கூடும். ஞான் சோதிக்கட்டே?” 'ஐய்யடா!' இடப் பிரச்சினையில், பீடிகளின் முணுமுணுப்புக்கள் வந்த சுவடு தெரியாமலே தேய்ந்து விடுகின்றன. காலியான இடம் அவனுக்காகவே காத்திருக்கவேண்டும்: முண்டியடித்துக் கொண்டு முன்னேறியவன், சரணம் சாமியே, ஐயப்பா!' என்று சோர்ந்து உட்கார்ந்தான். நாவறண்டது; கோயம்புத்துார் சந்திப்பில் காப்பி சாப் பிட்டதோடு சரி. காலாறத் தரையிலே கால் பாவி நின்று காப்பியைச் சுவைத்தும் ருசித்தும் குடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவன் உள்மனத்தில் ஆழமாகவே பதிந்து விட்டிருந்த சுதந்திர தின விழாக் காட்சிகள் மறுபடி சட்டை உரித்துக்கொண்டு படம் எடுத்தன; படம் காட்டின. ஜங்ஷனில் கண்டெடுத்துப் பத்திரப்படுத்தின தாயின் மணிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/109&oldid=764953" இலிருந்து மீள்விக்கப்பட்டது