பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y பாட்டுச்சிற்பி பாவலர் முருகு (இ-வ) வேலா, திருக்குறளார், பாராட்டுப்பெறும் பாட்டுச்சிற்பி உலகப் பெரும் புகழ்ப் பாவலரும், பேராசானுமாகிய திருவள்ளுவப் பெருமானின் தொண்டனாகிய நான், தகுதி யுள்ள பாவலர் முருகுசுந்தரம் அவர்களுக்குப் டிொன் னாடை அணிவித்துப் பாட் டு ச் சி. ற் பி என்னும் பட்டத்தை அளிக்கிறேன். இவர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களோடு பல . ஆண்டுகள், நெருங்கிப் பழகியவர் ; அவரால் பாராட்டப் | பெற்றவர் அரசாலும் பாராட்டப் பெற்றவர்; பரிசும் பெற்றவர். பாவேந்தரைப் பற்றிய பல நூல்களை எழுதி யவர்: இன்னும் எழுதிக்கொண்டிருப்பவர். கடை திறப்பு, பனித்துளிகள் ஆகியன பாட்டுச் சிற்பியின் க ரு த் து ச் சிற்பங்களாம். இன்று உலவிவரும் பெரும் பாவலர்களுள் சிறப்புத் தகுதி பெற்றவர். இவர், வாழும் காலத்தில் பாராட்டுப் பெறும் வளமான பாவலர். 17–1–"82 -திருக்குறளார் வீ. முனிசாமி