பக்கம்:கண்டதும் கருத்தும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக அரங்கில் நடைபெறும் வாழ்க்கை நாடகத்தில் எத்தனையோ காட்சிகள் வந்து வந்து போகின்றன. காட்சிகளைக் e & <} t; Q ඥා காணும் கண்கள் உள்ளத்தே பலகருத் துக்களை உருவாக்க வழிகோலுகின்றன. கண்டதைக் கருதாது செல்லும் நிலையும் உண்டு. கருதி அதன் வழி ஆய்வுகாணும் தேறியும் உண்டு. கண்காணக் கருத்து திருந்தும் நிலை ஏற்படின் நாடு வாழம். வேண்டும்.