பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏露& கண்ணன் பாட்டுத்திறன் களாக இருப்பினும் அவர்களும் நிரந்தரமான மகிழ்ச்சி யையே அடைகின்றனர். இந்தப் பாடலின் தலைப்பில் கவிஞரே ரசங்கள் : அற்புதம், சிருங்காரம் என்ற குறிப்பினைத் தந்துள்ளார். "அற்புதம் என்ற சுவையின் விளக்கத்தை இயல்-7 இலும் சிருங்காரம் என்ற சுவையின் விளக்கத்தை இயல் 13 இலும்' இலும் கண்டு தெளியலாம். 9. இந் நூல் பக்கம்-(68 - 59). 10. இந் நூல் பக்கம்-137 - 138.