இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58*கதாநாயகி
சாப்பிடத் தொடங்கினான். சோறு வாங்கியது. 'நிஜமாகவே ஊர்வசி அதிசயப்பெண்! சுடச் சுடரும், பொன். என் ஊர்வசியும் அப்படியே! ஏப்பம் பறிந்தது.
வாடிக்கைப் பெட்டிக்கடையில் சிகரெட், வெற்றிலை முதலியனதாம் இருந்தன. வெற்றிலைப்பாக்கு, சிகரெட் வாங்கிக் கொண்டான்.
வெற்றிலைச் சாறும், புகை நெடியும் அவனுக்கு இதமாக இருந்திருக்க வேண்டும்.
***