கதிர்காமத் திருப்புகழ்ப் பாடல்கள் 65
திமிதமி. நரிகொடிகள் கழுகா டரத்தவெறி
வயிரவர்கள் சுழலஒரு தனியா யுதத்தைவிடு திமிரதின கரஅமரர் பதிவாழ் வுபெற்றுலவு
முருகோனே திருமருவு புயன்அயகுெ டவிர வதக்குரிசில்
அடிபரவு பழனிமக் கதிர்காமம் உற்றுவளர் சிவசமய அறுமுகவ திருவே ரகத்திலுறை
- பெருமானே.
17 கொத்துத் தருகுழல் இருளோ புயலோ . விந்தைத் திருதுதல் சிலேயோ பிறையோ
கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ விழிவேலோ கொங்கைக் குடம் இரு கரியோ கிரியோ
வஞ்சிக் கொடி.இடை துடியோ பிடியோ கொங்குற் றுயரல்குள் அரவோ சதமோ எனுமாகச்
திந்தித் திமிதிமி திமிதா திமிதோ . .
தந்தித் திரிகிட கிடதா எனவே - சிந்திப் படிபயின் நட்மா டியபா விகள் யாகே சித்தைத் தயவுகள் புரிவேன் உனயே : . . .
வந்தித் தருள்தரும் இருசே வடியே ਾਂ சிந்தித் திடமிகு மறைய கியசிர் அருள்வாயே வெ ந்திப் புடன்வரும் அவுனே சளேயே - துண்டித் திடுமொரு கதிர்வேல் உடையாய் வென்றிக் கொருமல் எனவாழ் மகலயே தவவாழ்வே விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய் . - -
கஞ்சத் தயனுடன் அமரேசனுமே . விந்தைப் பணிவிடிை புசியோ தவர்மேல் அருள்கூர்வாய்
5.