பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 鬱 கன்னித் தொழுவம் 7 擎。 பூவை எஸ். ஆறுமுகம் 豹 பனகல் பூங்கா. ராஜகளை துளியேனும் க்காதா ? - ஆ 7鹦 ♔് (5 மாலை மலரும் நோயின் சூழலில், இயற்கையை அணைக்க முயன்ற இருளே அணந்தது. மெல்லிய பூங்காற்று. எதிர்புறத்தில் பார்வதி வந்து நின்றதுதான் தாமதம் : நெஞ்சடியில் கோடுகிறுக்கிக் கிடந்த பாதி அமைதியும் கலந்துவிட்டமாதிரி உணரலாள்ை : கழுத்தைச்சுற்றி முந்தானேயை இழுத்துப் போர்த்திக்கொண்டபோது, கண்பார்வையில் தென்பட்ட உம்மிடியாரின் தங்க தெக்லஸ் படவே, பற்று அறுத்த நிலையில் கண்களே வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள். ஆனலும், ஆற்றுமைச்சிரிப்பு அவளை யும் மீறிகொண்டு வீரிடவே செய்தது. மனித மந்தை ஆத்திரமாகவும் ; அவசரமாகவும் நளி கிறது : ஊர்கிறது. நகர்கிறது. மோதிப்பிரியவும் தவறி விடவில்லை. ஜாதி முல்லை மணம் பரப்பிக் கொண்டேயிருந்தது. இரண்டு முழம் வாங்கிக் கொண்ட்ாள் பார்வதி, அவளுக்கும் அம்மாவுக்கும், யதே ஷ்டம் :- கைப் பைவி லிருந்து எடுத்த ஒரு ரூபாயில் மிச்சமாகக் கிடிைந்த பத்துப் பைசாவை உள்ளே போட்டு வைக்க ஜிப்பைத் தித்தான்.

55

55