பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேட்டவாறு, குழாய் மாத்திரையையும் தம்ளர் தண்ணீரை யும் நீட்டினுள் பார்வதி.

  • மறந்திட்டேம்மா!' 'எல்லாக் கணக்கும் தெரியறவருக்கு இந்தக் கணக்கு. மாத்திரம் தெரியாமல் போயிடுமா?"

எழுந்து அமர்ந்து மாத்திரையை விழுங்கித் தண்ணி ரைக் குடித்ததும், 'அம்மாடி! உன்னுேட கலியாணத்தை எங்களாலே முடிஞ்சவரையிலும் நல்லபடியா நடத்தி வைக்க வேண்டியது எங்க பொறுப்பு, தம்பிப் பயல் கல்யாணம் உன் கையில்தான் இருக்கு; மறந்திடா தேம்மா!' என்று வேண்டினள். "மறந்திட மாட்டேம்மா! நான் சொல்றேன், பாருங்க: தம்பி கல்யாணத்தை என்னேடே சேர்ந்திக்கினு நீயும் அப்பாவும் ஜோடியா நடத்தி வைக்கத்தான் போlங்க!என்னை நம்பு, அம்மா!-ஏன், தெரியுதா?-நானும் தெய். வத்தை நம்:றவள்!" தாய்க்காரிக்குத் துரக்கம் சொக்கியது. சிவகாமிக்கு உறக்கம் பிடித்தால், ஆத்மநாதனுக்கு மட்டும் உறக்கம் பிடிக்காமல் போகலாமோ? குறட்டைச் சத்தம் ஜோடி சேர்ந்தது ஜோடி சேர்த்தது. ஈஸ்வரா!...

as

68