பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, கன்னித் ெ 鱗 a* 15 - ੰ ತ್ಲಿ- 15 soo பாவதி மூன்று தினங்கள் வீவு எடுத்துக் கொண் டாள்!- அடிவயிற்றின் உபாதை தேவலாம், இப்போது, ஒன்பது மணி ஆன கையோடு டம்பப்பையும் கையுமாக அவள் அலுவலகத்திற்குப் புறப்பட்டாக வேண்டும். ஆகவே, காலைக் கடன் காரியங்களைச் சுறுசுறுப்போடு செய்து முடிப்பதில் ஈடுபட்டாள், இடைஇடையே, சமூகத் தின் ஆரோக்கியத்தைப் பகல் வேஷம் போட்டுக் கெடுக்கும் விஷக்கிருமியான மாதங்கி அவளுக்குப் பூச்சாண்டி காட்ட வும் தவறவில்லை. இவ்வளவு மோசமாகப் பேசப் பட்டு வருகின்ற மாதங்கியோடு எங்கள் செட்டியார் ஐய்யா சிநே. கம் வைத்துக் கொண்டிருக்கிறார் என்கிற செய்தியை நம்ப வும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் இயலவில்லை. தான். ஜயா தனியாக இருக்கையில் மாதங்கியைப் பற்றின விவகாரத்தைப் பற்றி முதலாளியிடம் இன்றைக்காவது கேட்டுத் தெளிய வேண்டும். எந்தப் புற்றிலும் எந்தப் பாம்பும் இருக்கத்தான் இருக்கும் நிதர்சனமான உலகத்தின் நித்தியமான நடைமுறை இதுவென்றே ஆகிவிட்டது குளி யல் முடிந்ததும், வெளியே வந்தாள் அவள். மணி எட்டு; நிமிடங்கள் பதினெட்டு, எப்போது பார்த்தாலும், பார்வதி மகாலட்சுமிதான்:வெளி அழகிற்கு அழகுசேர்த்துக் கொண்டிருந்த சங்கிலின்

, ፀ?

97