பக்கம்:கம்பனும் பாரதியும்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3


பதிப்புரை

சென்ற ஆண்டு (1955) நடந்த கம்பர் விழாவில் தோழர். ப. ஜீவானந்தம் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவே இப்பிரசுரம். கவிச் சக்ரவர்த்தி கம்பனைப் பற்றியும் அவனது மகா காவியத்தைப் பற்றியும் ஒரு சரியான நிர்ணயிப் புக்கு வருவதற்கு இந்தப் பிரசுரம், எங்களின் "கம்பன் கண்ட தமிழகம்" (ஜீவா அவர் கள் 1954 கம்பன் விழாவில் பேசியது) என்ற மற்றொரு வெளியிட்டைப் போலவே, உ உத வும் என நம்புகிறோம். பிரசுரிப்போர்.