பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

இராமாயணத்தைப் படித்தால், என்ன பலன்?


இராவணன் தன்னை வீட்டி
        இராமனாய் வந்து தோன்றி
தராதல முழுவதுங் காத்துத்
        தம்பியுந் தானு மாகப்
பராபர மாகி நின்ற
        பண்பினைப் பகருவார்கள்
தராபதி யாகிப் பின்னு
        நமனையும் வெல்லுவாரே