இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இராமாயணத்தைப் படித்தால், என்ன பலன்?
இராவணன் தன்னை வீட்டி
இராமனாய் வந்து தோன்றி
தராதல முழுவதுங் காத்துத்
தம்பியுந் தானு மாகப்
பராபர மாகி நின்ற
பண்பினைப் பகருவார்கள்
தராபதி யாகிப் பின்னு
நமனையும் வெல்லுவாரே