இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
முதல் பதிப்பு : சனவரி, 1990
மூன்றாம் பதிப்பு : அக்டோபர் 2001 திருவள்ளுவர் ஆண்டு : 2032 உரிமை வ.சுப.மா, ஏகம்மை ஆச்சி விலை: ரூ. 40.00
பதிப்பாசிரியர் முனைவர் ச. மெய்யப்பன் ச. மெய்யப்பன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர். தமிழகப் புலவர்குழுவின் துணைத் தலைவர். பல்கலைக்கழகங்கள் பலவற்றில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார். "வள்ளுவம் இதழின் சிறப்பாசிரியர். குன்றக்குடி அடிகளார் தமிழவேள் என்றும் தருமபுரம் ஆதீனத் தலைவர் செந்தமிழ்க் காவலர்' என்றும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.பதிப்புச்செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.
கிடைக்குமிடம்: 12-B, மேல சன்னதி, சிதம்பரம்- 608001. 9:230069 31. சிங்கர் தெரு பாரிமுனை, சென்னை-600108. 917, 24357832 110, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை-625001. (£):2622853 15, ராஜ வீதி, கோயமுத்தூர்-641001. ):2397155 28, நந்தி கோயில் தெரு, திருச்சி-620002, 9:2706450