இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உவமை இல்லான் ?5°
மனக்கவலை தீர்ந்து நிறைவு பெற வேண்டுமானல் அந்த மனத்திலே இறைவன் திருவடியை நினைக்க வேண்டும். இல்லையானல் வேறு எந்த வகையிலுைம் மனக்கவலே தீராது.-இந்தக் கருத்துக்களேயே,
தனக்குவமை இல்லாதான்
தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது
என்ற குறள் உள்ளடக்கிக்கொண்டு விளங்குகிறது.