பக்கம்:கலாவதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டே


சிவமயம்.


திருச்சிற்றம்பலம். க ல | வ தி.


£o - LIfflti iTLD .


سیستیسیس: احمد مستمهمیه கடவுள் வாழ்த்து.


விநாயகர் வணக்கம்.


நேரிசை வெண்பா. தாதகிக்கா சார்தோட் சயதுங்க சோழன் மகள் காதல் வல்லியாகுங் கலாவதிப்பேர்-மாதுறத்திக் திக்குஞ் சாமொழிச் செய்யாள் கதை சொலச்சிக்


கிக்குஞ் சாசரணஞ் சேர். - (1)


சுப்பிரமணியர் வணக்கம். வஞ்சிவிருத்தம். தாவு பந்து காவெனுக் தேவ சேனே செந்தன நீவி சிற்கு சேனே யோவலின்றி புன்னுவாம். (2)


கலி விருத்தம். - வள்ளியானிகழ்ந்திடு மதுர கல்லிகழ்த் 3. தள்ளருங் குறிகளேத் தான்மறைக்கிய தெள்ளமிழ் துறழ்மொழித் தேவ சேனமுன் கிள்ளையொன் றேந்தினுன் கீர்த்தி பாடுவாம். (3)


பாட்டு 1. உறத் தித்திக்குஞ் சாசமொழிச் செய்யாள் = மிகவும் இனிய சுவை யோடு கூடிய சொற்களையுடைய செவ்வியினள். சித்திக் குஞ்சா சாணம் = சித்திவிநாயகன் தாள். - 3 * 2. முருகபிரானுந் தேவசேனேயம்மையும் பந்தாடும் அவசரத்திற் பந்து அம்மையார் மடியில் தாவிற்முக அதனைத் தகுதி யென்னும் வியா ஜத்திலைவர்தங் குங்குமந்திமிர்ந்த கொங்கைத் துணையினை வுேமவ் வன்புடை யண்ணலே யிடைவிடாது சிக்கிப்பாம். 3 * 3. தனது இதழினில் வள்ளியம்மையால் நிகழ்ந்த பற்குறிகளைப் பலவித வுபாயங்களினுலும் நீக்க முயன்றும், அவை நீங்காமை கண்டு அவற் றை மறைப்பான் தனது அதாத்தினைக் கொவ்வைக்கனியென மருண்டு இக்கிள்ளேயே யத்தீங்கிழைத்த தென்று கூறக்கருதிக் கையினிற் கிளியொன்றினைப் பிடித்துக்கொடு தேவசேனமுன் போந்தானது கீர்த்தியைப் பாடுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/19&oldid=653993" இலிருந்து மீள்விக்கப்பட்டது