இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
60 பாவம்; அந்தப் கலைஞர் பத்திரிகையாளர் ஆத்மா (அப்படி ஒன்றிருந்தால்) அது சாந்தி அடையப் போவி தில்லை. பரிதாபம்! தங்கள் உடம்பில் உள்ள சிரங்கைச் சொறிந்து கொள்கிறார்கள் சொறியும் போது சற்று நிம்மதி - சொறிந்து முடிந்த பிறகல்லவா, எரிச்சல் கிளம் பப் போகிறது! அதுவரையில் அவர்கள் அந்த அற்ப மகிழ்ச்சியை அடைந்து கொள்ளட்டுமே! அன்புள்ள. மு.க. 13 5 75 1