இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
46 கலைஞர் உடன் பிறப்பே, இப்போது இந்த வேடிக்கையை குணசீலத்தில் மட்டுமல்ல; சில பத்திரிகை அலுவலகங் களிலும் காணமுடிகிறதல்லவா? எண் நாம் எழுதுவதைப் போலவே எழுதுவதாக ணிக்கொண்டு ஏளனம், ஏகடியம் புரிகிறார்கள் அல்லவா சில பேர்! அவர்களைக் காணும்போது எனக்கு அந்ந குண சீலத்து நிகழ்ச்சிதான் நினைவுக்கு வருகிறது. அன்புள்ள, மு.க. 22-7-76