இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- பாஸ்கரனது உள்ளம்
- ஆனந்தப்படுகிற உள்ளம். கும்மாளி
- போடுகிற உள்ளம், குழந்தை
- உள்ளமே” என்று டிகேசி ஒரு
- கடிதத்தில் எழுதினார். எந்த
- விஷயத்திலும் மெய்யைக் கண்டு
- எடுத்துக்காட்டி வந்த டிகேசி இந்த
- உண்மையைக் கண்டார். குழந்தை
- உள்ளம் படைத்தவர்கள் வெகுசிலரே.
- அதில் ஒருவர் பாஸ்கரத்
- தொண்டைமான் அவர்கள்.
- அவருக்கு என் ஆசிகள்.
- 60, பஸால்லா ரோடு,
- தி. நகர், மெட்ராஸ் - 17.