பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பாராட்டுரை

சி. ராஜகோபாலாச்சாரி</center



பாஸ்கரனது உள்ளம்
ஆனந்தப்படுகிற உள்ளம். கும்மாளி
போடுகிற உள்ளம், குழந்தை
உள்ளமே” என்று டிகேசி ஒரு
கடிதத்தில் எழுதினார். எந்த
விஷயத்திலும் மெய்யைக் கண்டு
எடுத்துக்காட்டி வந்த டிகேசி இந்த
உண்மையைக் கண்டார். குழந்தை
உள்ளம் படைத்தவர்கள் வெகுசிலரே.
அதில் ஒருவர் பாஸ்கரத்
தொண்டைமான் அவர்கள்.
அவருக்கு என் ஆசிகள்.
60, பஸால்லா ரோடு,
தி. நகர், மெட்ராஸ் - 17.