இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தந்தை மகளுக்கு
வாழ்க்கையில் இன்பத்தை விட துன்பமே அதிகம் காணப்படுகிறது. வாழ்க்கையை இன்பமயமாக ஆக்க கலை உணர்ச்சியே உதவும். கலை உணர்ச்சியை வளர்த்துக்கொள்; அருங் கலைகளைப் போற்று!
மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி இவள் தந்தை எந்நோற்றான் கொல் என்னும் சொல்.
தொ.மு. பாஸ்கரன் 28.3.48.