பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

25


பணி யாவற்றிலும் அவர் துணையும் மற்றும் உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம் தேவை. இத்துடன், புலவர்மணி நமது அரண்மனை விருந்தினராய்ப் பல நாள் தங்கியிருந்து எனக்கும் இந்நாட்டு மக்களுக்கும் சிறிது கலையறிவை ஊட்டி மகிழ்விக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு என் சிற்றுரையை முடிக்கின்றேன்.

(அரசன் வணங்கி அமருகிறான். யாவரும் ஆரவாரத்துடன் வணங்குகின்றனர்.)

(திரை)