பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。,莎 總 总 படிப்பதற்கு மூன் புத்தகம் வெளியிடுவதல்ை, அதற்கு முன்னுரை ஒன்அ. சேர்ப்பதும் சம்பிரதாயமாகி விட்டது. அந்த சம்பிரதாயத்திை மீற மன மில்லாமலோ என்னவோ, இந்தப் புத்தகத்துக்கு முன் அனுர்ை எழுத வேண்டிய பொறுப்ப்ை எனது தலையில் கட்டி விட்டார் கண்பர். அத்ளுல், கதைகளேப் படிப்பதற்கு முன்பாக: எனது அளப்புகளேப் படிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு எம்பட்டிருக்கிறது. அதனுல் என்ன கதைகள் என்ன சொல் கின்றன. வென்று அறிவதற்கு முன், அவற்றைப் பற்றியும். அவற்றின் பிரம்மாவைப் பற்றியும் நான் என்ன சொல்கிறேன் என்பதும் கவனிக்க வேண்டிய் விஷயங்தான். கல்யாணி முதலிய கதைகளைப் படித்து முடித்ததும் எனக் குத் தோன்றியது இது தான்: நண்பர் வல்லிக் கண்ணன் ஒரு விசித்திர ஜீவன். இந்த உலகத்திலே-இந்த புத்திலே வாழ லாய்க்கற்ற பிறவி அவர். பின் என்ன ? பெண்களுக்கு உரிமை, பெண்கள் சுதந்திரம்,பெண்களுக்கு மதிப்பு என்று பெண்மையைப் போற்றி, பெண்களுக்கு முதலி படம் கொடுக்கும் இத்த வேயுக்த்தில், வேயுக்ப் பெண்களைக் கிண் பி.ல் செய்வதே லட்சியம் எனக் கொண்டு ஒருவன் கதைகள் எழுதினுல் : காதல் காதல் காதல்; காதல் போயின் சாதல், சாதல், சாதல்’ என்ற முழக்கம் எங்கும் ஒலிக்கும் இந்த காய்களில், காதலே பார்க்கும் இடி மெங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரணு னந்தமாக மிளரும் பொழுது, எனக்குக் காதலில் நம்பிக்கை இல்லை. காதலாவது கத்தரிக் காய்ாவது என்று ஒரு பேர் வழி அலுத்துக் .ெ ண் டு காதல் பண்புகிளேக் கிண்டில் செய்தால்? அந்தப் பிரகிருதிய்ை இந்த நூற்ருண்டில் ஒரு பைத் தியம் என்று தானே சொல்ல முடியும் ! கோவில்களிலும், புராண எடுகளிலும் கவவுளேக் கான் பய் பக்தியுடின் கீற்ப்ோர் நிறைந்த காட்டிலே, கடவுளரையே அதச பாத்திரமாக்கி, புதிய புராணம் தயாரிக்கும் பேர்வழி இந்த உல கத்தில் வாழத் தகுந்த ஆசாமி தானு? ". -- உலகத் தோடோட்டி விர்ழ் என்து குங்டிக் கும்.டி.சி சேல் விக் கொடுக்கும் மனிதர்கள் கடுவில் இருந்து கொண்டு, அந்த மனிதர்களின் செயல்களேயும், உணர்ச்சிகளையும் வைத்து, பூலோகன்ாசிகள் பைத்திய்க்காரர்கள் என்று தொனிக்கும்படிக் கதை எழுதும் இக்கிப் பித்தலுக்குத் தேவலோகமும் பிடிக்க வில்லை, கச்சுல்ோகமே வைகுண்டிமோ, கேது எதுவுமோ