இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எது வகுப்பு துவேஷம்?
"மக்களனைவரும் வேற்றுமையற்று, ஒரே தாய்வயிற்று மக்கள் போல உயர்வு தாழ்வின்றி ஒற்றுமையாக வாழவேண்டுமென்று கூறுவது
வகுப்புத் துவேஷமா?
அல்லது
"பிராமணனுடைய பெயரையோ, அல்லது அவன் குலப் பெயரையோ கேட்கிற சூத்திரன்வாயில் 10 அங்குல நீளமுள்ள இரும்பு ஆணியைப் பழுக்கக் காய்ச்சிச் செறுகவேண்டும;பிராமணனுடைய தர்மோபதேசங்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் சூத்திரனுடைய காதுகளில் எண்ணெயைக் காய்ச்சி ஊற்றவேண்டும்”
என்பது
வகுப்புத்துவேஷமா?
எது வகுப்பு துவேஷம்?
என்று கேட்கிறார்
"வியாழன்"
விலை அணா நான்கு