உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களத்தில் கருணாநிதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தேனீ' நிகழ்ச்சி, மறக்கமுடியுமா ? அங்கு நடந்த நாச காரியங்கள் நாடறிந்த உண்கைள் தானே : நெடுஞ்செழியன் தலை நசுங்கி, பொசுங்கியிருக் குமே, நொடி தவறியிருந்தால்? து மண்டை பிளந்தால்தான், அல்லது, மண்டை யைக் காட்டி, வேண்டுமென்றே நீட்டிப் பிளந்து கொண்டல்தான் தியாகமா? எது தியாகம். தீர்ப்புக் கூறுங்கள், எது தியாகம்? எது தியாகம்? தியாகப்பட்டியல் கேளுங்கள். இன்னும் தருகிறேன்; தேனீயைத் தொடர்ந்து நாட்டிலே, தேவாரம், கம்பம், கமுதி போன்ற இடங்களிலே நமது தோழர் கள் தாங்கிய, காயத்தழும்புகள் இன்னும் மறைய வில்லையே? ஏன்? எங்கள் அண்ணாவைப் பிடித்து ஆறு மாதம் சிறைக்குள்ளே தள்ளவில்லையா? ஆரிய மாயை எழுதியதற்காக? அண்ணாவின் காகிதக்கட்டுகளைப் பரிமுதல் செய்யவில்லையா, இந்தச் சர்க்கார்? த்தனைப் த் புத்தகங்களுக்குத் தடை ? எவ்வளவு நாடகங்களுக் குத் தடை? தெரியாதா மக்களுக்கு? என்னவேண்டும், இன்னும் தல்லாம்? தியாகம்' இல்லையா? இரவல்பெறும் நிலையிலா இருக்கிறோம்? இல்லையே? பின் ஏன், எங்களைப் பழிக்கவேண்டும் ? கம்யூ னிஸ்டுகளின் தியாகத்தை வைத்து முன்னேறுகின் றனர்' என்று, தோழர் ஜீவானந்தம் போன்றவர் கள் ? நியாயமா? சரியா? முறைதானா?