பக்கம்:கழுதை அழுத கதை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2う@の22う 学@2多 の22多

நள்ளிரவு! மூன்றுயிர்கள்!

நாடும் விடுதலைக்கே துள்ளும் உளத்துடிப்பால்

துன்புற்று வாடினவே! 635

நம்பும் விடுதலைக்கே

நாட்டமுறும் வல்லுயிரை

வெம்பசிதான் என்செய்யும்?

வெந்துயர்தான் என்செய்யும்?

வல்லடிமை போக்கிவிட்டு

வாழவொரு திட்டமிட்டுச்

செல்லும் மறவோர்க்குச்

செருக்களமும் புல்தரையே!

ஆண்டாண்டுக் காலம்

அடிமைத் துயராலே 640 மாண்டொழியும் நல்லுயிர்க்கு

நல்லதிறம் வாய்த்துவிட்டால், துன்பவிருள் என்செய்யும்?

தொல்லைமழை என்செய்யும்? வன்பு மடவோர்தம்

வல்வினைதான் என்செய்யும்?

வாடை துளைத்தெடுக்கும்!

வண்டினங்கள் மெய்குடையும்!

மூடி யிருந்த

முழுவிருளில் மூன்றுயிர்கள் 645

62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/103&oldid=665517" இலிருந்து மீள்விக்கப்பட்டது