பக்கம்:கழுதை அழுத கதை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2方@の2多 学@。2ラ の方の2多

அந்த இழிவெல்லாம்

ஆறாத் துயரெல்லாம் நந்தம் இனத்தோரை

நாம்போகும் காட்டிடையில் கண்டுரைப்போம்” என்றுரைத்துக்

கள்ளர்க்கு மீந்தவுணா உண்டுறக்கம் கொள்ளுதற்குக் காளை உரைத்திடவும்,

மூன்றும் உணவருந்தி

முன்னிருந்த ஆலமரத் 715 தூன்றும் விழுதிடையில்

ஒன்றாய் அருகருகாய் வீழ்ந்துறக்கம் கொண்டனவாம்!

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/111&oldid=666324" இலிருந்து மீள்விக்கப்பட்டது