பக்கம்:கழுதை அழுத கதை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ののぬ22e交 ダ@2ó óg?eラ

நம்மின் கதைத்தலைவி

நல்ல கழுதையம்மை இம்முறைக்கு மாறுபடல்

இல்லைதான்; என்றாலும் 940 புண்பட்ட வல்லரிமா

பூண்ட துயரம், இதன் பண்பட்ட உள்ளத்தைப்

பாகாய் உருக்கியது.

செங்குருதி காலில்

சிறிதுசிறி தாய்க்கசிந்து

மங்கும் நிலவொளியாய்

மண்ணை நனைத்ததுவே!

சாவின் தலைக்கடையில்

வந்துதலை சாய்த்தவன்றன் 945 ஏவலுக்(கு)அச் சாவே

எதிர்குனிந்து நின்றதுபோல், விறுநிறை வல்லரிமா

வீழ்த்திடுமோ என்றஞ்சித் தேறுகிலா நெஞ்சினள்தான் தேறுதலுக் கேங்கிவந்த மாவரசன் தன்னை

மனத்தால் வணங்கியபின் நாவை யசைத்து,

"விலங்கினத்தின் நாயகனே! 950 பாவை யான் என்செய்ய

வேண்டும்? பணிப்பிரேல்

94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/135&oldid=666348" இலிருந்து மீள்விக்கப்பட்டது