பக்கம்:கழுதை அழுத கதை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●ア@の2ó ダg22ラ の方の2多

நல்விதையை ஊன்றினால்

நச்சுக் கணிவிளைமோ?

கல்லார்க்கு மேலாகக்

கற்றோர்என் பாரிடத்தே பொல்லாங்கு, தீமை,

புகலரிய தாழ்வுமனம், எல்லாமும் வந்தே

எழில் குலுங்கப் பூத்திருந்து, #285 நல்லபடி காயாய்க்

கனியாய் நனிவிளைந்து, மண்ணுலகத் தன்னையே

மாசுறுத்தி விட்டனகாண்! எண்ணியெண்ணி சங்கிவற்றால்

ஏங்காத நெஞ்சமுண்டோ?

எத்தனைப்பேர் வந்திவ்

வுலகத் திழிவகற்ற எத்தனையாய்ச் சொன்னார்!

எதுவும் பயனிலையே! f290

இத்தனைநாள் மாந்தர்க்

கெடுத்துரைத்த நல்லுரையில்

பத்திலன்று-நூறிலன்றுபத்தா யிரத்திலொன்று

எங்களுக்குச் சொல்லி

யிருப்பாரேல் எங்களினம்

128

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/169&oldid=666382" இலிருந்து மீள்விக்கப்பட்டது