இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
●ア@の2ó ダg22ラ の方の2多
நல்விதையை ஊன்றினால்
நச்சுக் கணிவிளைமோ?
கல்லார்க்கு மேலாகக்
கற்றோர்என் பாரிடத்தே பொல்லாங்கு, தீமை,
புகலரிய தாழ்வுமனம், எல்லாமும் வந்தே
எழில் குலுங்கப் பூத்திருந்து, #285 நல்லபடி காயாய்க்
கனியாய் நனிவிளைந்து, மண்ணுலகத் தன்னையே
மாசுறுத்தி விட்டனகாண்! எண்ணியெண்ணி சங்கிவற்றால்
ஏங்காத நெஞ்சமுண்டோ?
எத்தனைப்பேர் வந்திவ்
வுலகத் திழிவகற்ற எத்தனையாய்ச் சொன்னார்!
எதுவும் பயனிலையே! f290
இத்தனைநாள் மாந்தர்க்
கெடுத்துரைத்த நல்லுரையில்
பத்திலன்று-நூறிலன்றுபத்தா யிரத்திலொன்று
எங்களுக்குச் சொல்லி
யிருப்பாரேல் எங்களினம்
128