பக்கம்:கழுதை அழுத கதை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமுதை அதே கதை

ஆங்கிருந்த குட்டிச்

சுவரின் அருகோடி ஈங்கென்றன் நீள்கனவில் ஏற்றம் நிகழ்த்திவிட்ட மேன்மைப் பிறவிகளை

மேலிட்ட ஆர்வமொடு 1835 கூன்விழியால் தேடினேன்!

கும்பிடவும் நான்நினைத்தேன்!

நான்நினைத்த எண்ணம்

நசிந்துவிடும் என்றறியேன்! ஊனுருவில் புன்கழுதை

ஒவியமாய் நின்றாலும், உள்ளத் துயர்ந்துவிட்ட

ஒண்பிறவிப் பேறுகளைப் பள்ளத்தும் மேட்டினிலும்

பார்த்தேன்; கிடைக்கவில்லை! 1840

ஆனாலும் அந்த

அருமைப் பிறவிகளைக் காணாமல் வீடேகக்

கால்கள் துணியவில்லை! அப்படியே சோர்வுற்று)

அலைந்து வருகையிலே எப்படிநான் சொல்லுவேன்!

எவ்வாறு விண்டுரைப்பேன்!

ஐயகோ, அந்த

அருமைக் கழுதைகளும் 1845

174

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/215&oldid=666428" இலிருந்து மீள்விக்கப்பட்டது