பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 89 'இந்திர புருஷனையும்இரண்டாய்ப் பட்சமாக்கும்சுந்தர புருஷனே! இந்த யுவதியைஆட்டுவிக்கும்அவதியை... இங்கு நான்என்னென்று சொல்வேன்; உன் துணையின்றி-நானந்த உருவிலியை எவ்வாறு வெல்வேன்? தென்றல் என்னும்தேரினில் ஏறி-தினம் தேன் கரும்போடுதிரிகின்ற பாவிபூச்சரம் சூடியபூச்சரம் என்று-புலவோர் பாச்சுரம் சூடியபாவைமேல் இன்றுதீச்சரம் போலொடுபூச்சரம் பாய்ச்சுகிறான்; காமம் என்னும்கரியடுப்பில் கனல் மூட்டிஏமம் என்று-அதில் எனை வைத்துக் காய்ச்சுகிறான்! இரவுஅரவுபோல கடிக்கிறது; இடைஇடையறாது துடிக்கிறது!